செய்தி: நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைத்த குழுவை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரு.நாகராஜன்: பாஜகவின் கருத்தையே நீதிமன்றம் கூறியுள்ளதால் மேல்முறையீடு செய்ய போவதில்லை
மக்கள்: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல மொமண்ட்ஸ்